காலமெல்லாம் உழைத்து!
இளமையை தொலைத்து!
சொந்தங்களை பிரிந்து!
வாழ்வின் சந்தோஷங்களை இழந்து!
தலை நரைத்து பின் தாய் மண்ணில்
அடியெடுத்து வைக்கும் பொழுது உடலில்
மிஞ்சுவது முதுமை மட்டுமே!
அடியெடுத்து வைக்கும் பொழுது உடலில்
மிஞ்சுவது முதுமை மட்டுமே!
ஆக்கம்: MOHAMED SALIH (அதிரை சாலிஹ்)
கவிதை - அயல் தேசம்!!