Assalamu Alaikum

Friday, December 5, 2014

கவிதை - அயல் தேசம்!!

காலமெல்லாம் உழைத்து!

இளமையை தொலைத்து!

சொந்தங்களை பிரிந்து!

வாழ்வின் சந்தோஷங்களை இழந்து!

தலை நரைத்து பின் தாய் மண்ணில்
அடியெடுத்து வைக்கும் பொழுது உடலில்
மிஞ்சுவது முதுமை மட்டுமே!

ஆக்கம்: MOHAMED SALIH (அதிரை சாலிஹ்) 






0 comments:

Post a Comment

உமர் தமிழ் தட்டசுப் பலகை